ஒண்ணுக்கு போகும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை- டோல் கேட்டுக்குள் காம விளையாட்டு 

 

ஒண்ணுக்கு போகும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை- டோல் கேட்டுக்குள் காம விளையாட்டு 

பஞ்சாபில் லூதியானாவைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண், கர்னாலில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டோல் கேட்டிலிருக்கும் வாஷ்ரூமைப் பயன்படுத்தச் சென்றபோது, கத்திமுனையில் இருவர் அவரை  கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர் .

ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டோல் பிளாசாவில் உள்ள பாத்ரூமில் பஞ்சாபைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 
பஞ்சாபில் லூதியானாவைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண், கர்னாலில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டோல் கேட்டிலிருக்கும் வாஷ்ரூமைப் பயன்படுத்தச் சென்றபோது, கத்திமுனையில் இருவர் அவரை  கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர் .

அந்த பெண் தனது கணவருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு பானிபட்டில் இருந்து வந்ததாகவும் , உறவினரைச் சந்திக்க டோல் பிளாசாவில் பஸ்ஸில் இருந்து இறங்கியதாகவும் அந்தப் பெண் கூறினார்.
அவரது கணவர் சாலையோர ஸ்டாலில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது, வாஷ்ரூமைப் பயன்படுத்தச் அந்த பெண் சென்றார், அப்போது அங்குள்ள பாத்ரூமிலிருந்த  இருவர் கத்தியைக் காட்டி,மிரட்டி  அவர்களுடன் வரும்படி  அப்பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து சென்றனர் 
பிறகு டோல் பிளாசாவிலிருந்து சிறிது தொலைவில் உள்ள குட்டெயில் அண்டர்பாஸ் அருகே சாலையோரத்தில் அவரை  பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இருவரும் தப்பி ஓடிவிட்டனர் .
பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் திரும்பிச் சென்று நடந்த விவரத்தை கூறியதும் , தம்பதியினர் மதுபன் போலிசில் புகார் தந்தனர் .அதன்பிறகு கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.திங்களன்று இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர் ..