ஒட்டகத்தின் பிறப்புறுப்பை கடித்த பெண்! ஒட்டகத்திற்கு நேர்ந்த பரிதாபம்!!

 

ஒட்டகத்தின் பிறப்புறுப்பை கடித்த பெண்! ஒட்டகத்திற்கு நேர்ந்த பரிதாபம்!!

அமெரிக்காவை சேர்ந்தவர் குளோரியா லான்கேஸ்டர் மற்றும் எட்மாண்ட் லான்கேஸ்டர் எனும் தம்பதியினர். இவர்கள் அவர்களது நாயுடன் வனவிலங்கு பூங்காவிற்கு சென்றுள்ளனர். அந்த நாயுக்கு காது கேட்காது என கூறப்படுகிறது. 

அமெரிக்காவில் பெண் ஒருவர் ஒட்டகத்தின் பிறப்புறுப்பை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அமெரிக்காவை சேர்ந்தவர் குளோரியா லான்கேஸ்டர் மற்றும் எட்மாண்ட் லான்கேஸ்டர் எனும் தம்பதியினர். இவர்கள் அவர்களது நாயுடன் வனவிலங்கு பூங்காவிற்கு சென்றுள்ளனர். அந்த நாயுக்கு காது கேட்காது என கூறப்படுகிறது. 

camel

அந்த பூங்காவிலுள்ள ஒட்டகத்தின் இருப்பிடத்திற்குள் சென்று சிக்கிக் கொண்டது. நாயை காப்பாற்ற முயன்ற லான்கேஸ்டர் தம்பதியினர் ஒட்டகத்தை விரட்டியுள்ளனர். பதற்றமடைந்த ஒட்டகம் தன்னை தற்காத்து கொள்வதற்காக நாயின் உரிமையாளரான குளோரியாவின் மீது அமர்ந்தது. திடீரென ஒட்டகம் தன் மீது அமர்ந்ததால் அதிர்ச்சியடைந்த குளோரியா தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக ஒட்டகத்தின் பிறப்புறுப்பை கடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த ஒட்டகத்திற்கு வனவிலங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். மேலும் நாயை காப்பாற்றுவதற்காக குளோரியா தம்பதியினர் ஒட்டகத்தை துன்புறுத்தியதாகவும், அதனால் தான் ஒட்டகம் அவர் மீது அமர்ந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த காவலர் தெரிவித்தார்.