“ஐஸ் கிரீம்க்காக ஒருத்தர இப்படி ஐஸ்பெட்டியில வச்சிட்டிங்களே”-நண்பர்கள் ட்ரீட்டில் நடந்தது என்ன? ….. 

 

“ஐஸ் கிரீம்க்காக ஒருத்தர இப்படி ஐஸ்பெட்டியில வச்சிட்டிங்களே”-நண்பர்கள் ட்ரீட்டில் நடந்தது என்ன? ….. 

மார்ச் 12ன் தேதி டெல்லி ரோகினி பகுதியில்  ​​லக்ஷே என்பவர் எம்பிபிஎஸ் தேர்வில் தகுதி பெற்றதற்காக தனது நான்கு நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார். அந்த  விருந்தில் டிராஜ், சோட்டு அவினாஷ் உள்ளிட்ட அவர்களது நண்பர்களும் கலந்து கொண்டனர்.

மார்ச் 12ன் தேதி டெல்லி ரோகினி பகுதியில்  ​​லக்ஷே என்பவர் எம்பிபிஎஸ் தேர்வில் தகுதி பெற்றதற்காக தனது நான்கு நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார். அந்த  விருந்தில் டிராஜ், சோட்டு அவினாஷ் உள்ளிட்ட அவர்களது நண்பர்களும் கலந்து கொண்டனர்.

delhi

நான்கு பேரும் பின்னர் ஐஸ்கிரீம் சாப்பிட முடிவு செய்து ஒரு கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, இன்னொரு நண்பர்கள் குழு அங்கே  வந்தபோது அவர்களிடையே  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எம்பிபிஎஸ் தேர்வை லக்‌ஷே முடித்தற்காக  அவர்கள் அனைவருக்கும் கரண் ஒரு ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கினார்.

இருப்பினும், அதை பங்கிடுவதில் சண்டை ஏற்பட்டது. அதில் அமித் சர்மா என்பவரை நான்கு நபர்களும் ஒரு கட்டையால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, பிஎஸ்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். அந்த நான்கு பேர் மீதும் ஐபிசி பிரிவு 302/34 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு  விசாரணை நடந்து வருகிறது.