ஐசியூவில் இருந்த பெண் -நள்ளிரவில் வந்த வார்டு பாய் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 

ஐசியூவில் இருந்த பெண் -நள்ளிரவில் வந்த வார்டு பாய் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒரு ஹாஸ்ப்பிட்டலில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்த வார்டு பாய் பலாத்காரம் செய்த விவகாரம் பலரை அதிர செய்துள்ளது

ஐசியூவில் இருந்த பெண் -நள்ளிரவில் வந்த வார்டு பாய் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மருத்துவமனையில்,கரோலி மாவட்டத்தின் நாடோதி தெஹ்ஸில் வசிக்கும் குஷிராம் குஜ்ஜார் என்பவர் வார்டு பாயாக வேலை செய்து வந்தார் .இந்நிலையில் அவர் வேலை செய்யும் அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு கடந்த வாரம் ஒரு இளம் பெண் நோயாளி ஆப்பரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டார் .அப்போது அந்த பெண்ணுக்கு பகலில் ஒரு ஆப்பரேஷன் நடந்தது முடிந்ததும் , அவரை அங்குகுள்ள ஐசியூவில் அனுமதித்தனர் .அப்போது அந்த பெண்ணுக்கு ஆக்சிஜென் சிலிண்டர் வைக்கப்பட்டது ,மேலும் அவரின் கைகள் கட்டப்பட்டு பெட்டில் படுத்திருந்தார் .
இந்நிலையில் அன்று இரவு அந்த வார்டு பாய் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த ஐசியூ வார்டுக்குள் நுழைந்து ,அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .மறுநாள் அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய கணவரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த கனவர் இந்த விஷயத்தை ஹாஸ்ப்பிட்ஸ்ல் நிர்வாகத்திடம் கூறினார் .பின்னர் ஹாஸ்பிட்டல் நிர்வாகம் அங்குள்ள சிசிடிவி கேமெராவில் பார்த்தபோது அந்த வார்டு பாய் நள்ளிரவில் அந்த ஐசியூவிற்குள் நுழைவதை கண்டனர் .அதன் பிறகு அவர்கள் அந்த வார்டு பாய் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள்

ஐசியூவில் இருந்த பெண் -நள்ளிரவில் வந்த வார்டு பாய் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்