“ஏம்பா டிரைவர் ஓசியில கூட்டிட்டு போறேன்னு இப்படி ஓரங்கட்டிட்டியே “-காருக்கு ஆசைப்பட்டு கற்பிழந்த பெண்..  

 

“ஏம்பா டிரைவர் ஓசியில கூட்டிட்டு போறேன்னு இப்படி ஓரங்கட்டிட்டியே “-காருக்கு ஆசைப்பட்டு கற்பிழந்த பெண்..  

வெள்ளிக்கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள சந்தனவெள்ளி பகுதியில்  தன்னுடைய கிராமத்துக்கு போக ஒரு 32 வயது பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். பிறகு அருகேயுள்ள செல்போன் கடையில் சார்ஜ் போட போனார்.

ஹைதராபாத்தில் ரங்காரெட்டி தாலுக்காவில் சந்தனவெள்ளி கிராமத்தில் ஒரு டாக்ஸி ட்ரைவர் அவருடைய காரில் வந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் .

வெள்ளிக்கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள சந்தனவெள்ளி பகுதியில்  தன்னுடைய கிராமத்துக்கு போக ஒரு 32 வயது பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். பிறகு அருகேயுள்ள செல்போன் கடையில் சார்ஜ் போட போனார். அப்போது அங்கிருந்த கடையிலிருந்த ஒரு டாக்ஸி ட்ரைவர் நீங்கள் போகும்  கிராமத்திற்குத்தான் நானும் போகிறேன், அதனால் என்னுடைய டாக்ஸியில் வருகிறாயா, காசெல்லாம் வேணாம் என்று அந்த பெண்ணிடம் கேட்டார், அதற்கு ஒப்புக்கொண்ட அப்பெண் அவரோடு டாக்சியில் போனார், போகும்போது அந்த ட்ரைவர் ஒரு தனிமையான காட்டுப்பகுதியில் காரை ஓரங்கட்டி நிறுத்தி அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு, அப்பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார், பிறகு அந்த பெண் மெல்ல நடந்து வந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் தனது கணவரோடு வந்து புகாரளித்தார் ,போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த டாக்சி ட்ரைவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் .