“ஏம்பா அடிக்கடி நண்பனை பாக்க போனது இதுக்குத்தானா “நண்பனின் சகோதரியை இவர் என்ன பண்ண வேலைய பாருங்க …

 

“ஏம்பா அடிக்கடி நண்பனை பாக்க போனது இதுக்குத்தானா “நண்பனின் சகோதரியை இவர் என்ன பண்ண வேலைய பாருங்க …

கான்பூரில் உள்ள நெர்வலில் ஹோலி பண்டிகையன்று தனது நண்பரை பார்க்க ஒரு இளைஞர் சென்றார். அப்போது அந்த வீட்டில் நண்பர் இல்லை ஆனால் நணபரின் சகோதரி மட்டும் தனியாக இருந்தார். அதனால் அந்த நேரம் அவருக்கு வந்த காம இச்சையால் அந்த பெண்ணை பலவந்த படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்

கான்பூரில் உள்ள சர்சாலின் நெர்வலில் ஹோலி பண்டிகையன்று தனது நண்பனை பார்க்க போனபோது அவரின் சகோதரியை பலாத்காரம் செய்த வாலிபரை போலிஸ் கைது செய்தது.

கான்பூரில் உள்ள நெர்வலில் ஹோலி பண்டிகையன்று தனது நண்பரை பார்க்க ஒரு இளைஞர் சென்றார். அப்போது அந்த வீட்டில் நண்பர் இல்லை ஆனால் நணபரின் சகோதரி மட்டும் தனியாக இருந்தார். அதனால் அந்த நேரம் அவருக்கு வந்த காம இச்சையால் அந்த பெண்ணை பலவந்த படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் சொன்னால் கொலை செய்வதாக அவர் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த அந்த பெண் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அந்த பெண்ணின் தந்தை சந்தேகப்பட்டு விசாரித்தபோது அந்த பெண் எல்லா உண்மையையும் சொல்லிவிட்டார் .இந்த விஷயம் ஊர் முழுக்க பரவியது .அனைவரும் அந்த வாலிபருக்கெதிராக  போலிசில் புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து சிறையிலடைத்தனர் .