‘ஏன் நியாயத்திற்குக் குரல் கொடுக்க மாற்றிங்க’: சாண்டியிடம் கேள்வி கேட்ட நெட்டிசன்! 

 

‘ஏன் நியாயத்திற்குக் குரல் கொடுக்க மாற்றிங்க’: சாண்டியிடம் கேள்வி கேட்ட நெட்டிசன்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ளது. நேற்று வார இறுதி நாள் என்பதால் கமல்ஹாசன் ஹவுஸ் மேட்ஸ்யுடன் விவாதித்தார். அதைத்தொடர்ந்து இன்றைக்கான எபிசோடில் சாண்டியிடம் frooti of the caller week பேசுவது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது. 

அதில், ‘எல்லாரையும் சிரிக்க வெக்கிற சாண்டி, சண்டை’ல மட்டும் ஏன் விலகியே இருக்கீங்களே? ஏன் நியாயத்திற்கு குரல் கொடுக்க மாற்றிங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த  சாண்டி, ‘கண்டிப்பா இனிமே குரல் கொடுக்கிறேன் கண்டிப்பா….. ‘ என்றார். 

ஆனால் அவர் சொன்னதை எல்லாம் ஏற்காமல் கமல், ‘நீங்க அவங்களுக்கு சாக்கு சொல்லிட்டீங்க. இப்போ எனக்கு சொல்லுங்க. கண்டிப்பா இனிமே குரல் கொடுக்கிறேன் சார்’ என்று சாண்டி சொல்ல. இதுவரைக்கும் செய்யாததை தான் அவங்க கேட்குறாங்க’ என்றார். இனிமேலாவது சாண்டி சண்டையில் குரல் கொடுப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்…