“ஏன்டா போலீஸ் கமிஷனர் வீட்லேயே ஆட்டைய போட்டிங்க ?” ரவுடி கூட்டத்தை சுற்றி வளைத்த போலீஸ் 

 

“ஏன்டா போலீஸ் கமிஷனர் வீட்லேயே ஆட்டைய போட்டிங்க ?” ரவுடி கூட்டத்தை சுற்றி வளைத்த போலீஸ் 

போலீஸ் உதவி கமிஷனரின் சகோதரி வீட்டுக்குள்ளேயே புகுந்து கொள்ளையடித்த ஒரு ரௌடி கூட்டத்தை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு அருகே ஜனனபாரதி பகுதியை சேர்ந்த 40 வயதான ரௌடி லக்ஷமன் என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் RG ரோட்டில் “கேட் ராஜா” என்ற ரௌடியால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

போலீஸ் உதவி கமிஷனரின் சகோதரி வீட்டுக்குள்ளேயே புகுந்து கொள்ளையடித்த ஒரு ரௌடி கூட்டத்தை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு அருகே ஜனனபாரதி பகுதியை சேர்ந்த 40 வயதான ரௌடி லக்ஷமன் என்பவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் RG ரோட்டில் “கேட் ராஜா” என்ற ரௌடியால் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரை கொல்ல cat ராஜாவுக்கு பணம் கொடுத்து உதவியவரை பழி வாங்க லக்ஷமணனின் ஆட்கள்  வந்தனர். ஆனால் அவர் வீட்டிலில்லாததால் அவர்கள் அருகிலுள்ள உதவி கமிஷனரின் சகோதரி வீட்டில் கொள்ளையடித்து சென்றனர் 

மார்ச் 8-ம் தேதியன்று மைசூரு பகுதியில் பணிபுரியும் போலீஸ் உதவி கமிஷனரின் சகோதரி சுவர்ணா வீட்டிற்குள் புகுந்த லஷ்மணனின் ஆட்கள் அங்கிருந்த சுவர்னாவையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடந்த விசாரணையில் நான்கு ரௌடிகள் கைது செய்யப்பட்டனர் .