“ஏண்டா பொண்டாட்டி போய்ட்டான்னு பொண்ணுகிட்ட ….”.தந்தை மீது புகாரளித்த பஞ்சாயத்து தலைவர்

 

“ஏண்டா பொண்டாட்டி போய்ட்டான்னு பொண்ணுகிட்ட ….”.தந்தை மீது புகாரளித்த பஞ்சாயத்து தலைவர்

மனைவி பிரிந்து போனதால் அவரின் பத்து வயதான  மகளை பலாத்காரம்  செய்த தந்தையை போலீசார் கைது செய்தார்கள்

“ஏண்டா பொண்டாட்டி போய்ட்டான்னு பொண்ணுகிட்ட ….”.தந்தை மீது புகாரளித்த பஞ்சாயத்து தலைவர்

மத்திய பிரதேச மாநிலம் கோட்டா மாவட்டத்தின் டாபி பகுதியில் வசிக்கும் ஒரு 30 வயதான தொழிலாளி தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடு வசித்து வந்தார் .இந்நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான அந்த கணவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியோடு சண்டை போட்டுள்ளார் .இதன் காரணமாக அந்த மனைவி அவரின் குழந்தைகளை அவரின் கணவரிடம் விட்டு விட்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு போய் விட்டார்

அதனால் அந்த குடிகார தந்தையிடமே அவரின் 10 வயதான மகள் ,மற்றும் ஐந்து ,ஏழு வயதான பிள்ளைகள் வளர்ந்து வந்தார்கள் .கடந்த நான்கு மாதமாக அந்த தந்தையிடம் வளர்ந்த அந்த குழந்தைகள்  கடுமையான கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்கள் .அந்த கூலிக்கார தந்தை தினமும் குடித்து வைத்து வந்து அவரின் 10வயதான  மகளை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் .இந்த விஷயம் நாளடைவில்  அந்த  ஊரின் கிராம பஞ்சாயத்து தலைவருக்கு  தெரிய வந்துள்ளது .அதனால் அந்த கிராம பஞ்சாயத்த்து  தலைவர் போலீசில் அந்த தந்தை மீது  புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை மறுத்துவ பரிசோதனைக்கு  அனுப்பினார்கள் .அதன் பிறகு அவரின் தந்தையை சிறையிலடைத்தார்கள் .இது பற்றி மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .மற்ற இரு குழந்தைகளை சிறுவர் பாதுகாப்பு நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்கள் .இந்த  விஷயம் கேள்விப்பட்ட  அந்த குழந்தைகளின் தாயார் மிகவும் வேதனைப்பட்டார் .

“ஏண்டா பொண்டாட்டி போய்ட்டான்னு பொண்ணுகிட்ட ….”.தந்தை மீது புகாரளித்த பஞ்சாயத்து தலைவர்