எஸ்.வி.சேகர் ஒரு லெஜெண்ட்! பாண்டே முதல் கிஷோர் வரை அனைவரையும் புகழ்ந்து தள்ளிய நித்தி!

 

எஸ்.வி.சேகர் ஒரு லெஜெண்ட்! பாண்டே முதல் கிஷோர் வரை அனைவரையும் புகழ்ந்து தள்ளிய நித்தி!

போலீசாரால் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா தினந்தோறும் புதுபுது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எங்கோ ஓடி மறைந்தாலும் வீடியோவை வெளியிட்டு நானும் இருக்கிறேன் என்று அவரைப் பற்றி எல்லோரையும் பேசவைத்து வருகிறார். 

போலீசாரால் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா தினந்தோறும் புதுபுது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எங்கோ ஓடி மறைந்தாலும் வீடியோவை வெளியிட்டு நானும் இருக்கிறேன் என்று அவரைப் பற்றி எல்லோரையும் பேசவைத்து வருகிறார். 

nithya

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் எஸ்.வி.சேகரை மிகப்பெரிய லெஜெண்ட் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், விண் டிவி மதன் ரவிச்சந்திரன், சாணக்யா பாண்டே, கிஷோர் சுவாமி ஆகியோரை அவர் புகழ்ந்து பேசியிருப்பது நெட்டிசன்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 
பிச்சைக்காரனுக்கு பிச்சைக்காரன் செக்யூரிட்டி என்று ஒரு படத்தில் கவுண்டர் மணி பேசவார்

, அந்த காட்சியை வைத்து நித்தியை கலாய்த்து வருகின்றனர். இன்னொருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நித்தியின் வீடியோவை வெளியிட்டு, “‘நாய்’ சேகர்
‘மென்ட்டல்’ மாரிதாஸ் 
‘ஆஃப் பாயில்’ ரங்கராஜ் பாண்டே
‘நடைப் பிணம்’ கிஷோர் சுவாமி மற்றும்
‘துப்பறிவாளன்’ மதன் ஆகியோரை   ஶ்ரீகைலாசா குடிமக்களாக
அதிபர்  நித்யானந்தா அறிவித்தார்” என்று குறிப்பிட்டதுடன், அனைவரையும் டேக் செய்துள்ளார். பலரும் நித்தியின் வீடியோவை வச்சி செய்து வருகின்றனர்.