எழுந்த காமவெறி : கெடுக்க வந்தவனுடையதை ‘துண்டாக்கிய’ துணிச்சலான பெண்..

 

எழுந்த காமவெறி : கெடுக்க வந்தவனுடையதை  ‘துண்டாக்கிய’ துணிச்சலான பெண்..

தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்த ஒரு ஆணின் ஆண்குறியை வெட்டி துண்டாக்கினாள். பாலியல் பலாத்காரம் செய்வதற்க்கு அவன் வீட்டிற்குள் நுழைந்தபோது, அப்பெண் வீட்டில் தனியாக இருந்ததாகவும், அவன் பாலியல் பலாத்காரம் செய்ய தன்னைத் தாக்கியதாகவும் அந்தப் பெண் போலீசாரிடம் கூறினார்.

பாகிஸ்தானில் ஒரு பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்த ஒரு ஆணின் ஆண்குறியை வெட்டி துண்டாக்கினாள். பாலியல் பலாத்காரம் செய்வதற்க்கு அவன் வீட்டிற்குள் நுழைந்தபோது, அப்பெண் வீட்டில் தனியாக இருந்ததாகவும், அவன் பாலியல் பலாத்காரம் செய்ய தன்னைத் தாக்கியதாகவும் அந்தப் பெண் போலீசாரிடம் கூறினார்.

25 வயதான அந்த பெண்னை, அந்த வாலிபர் கற்பழிக்க வந்தபோது உடனடியாக தற்காப்புக்காக சமையலறைக்கு விரைந்து ஓடிய அவர் பலாத்காரம் செய்ய வந்தவனின் ஆண்குறியை வெட்டினார். வலி தாங்காமல் அலறிய அந்த 28 வயதான அந்த நபர் அருகிலுள்ள பைசலாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றார்.

இது பற்றி உதவி போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) கூறுகையில், ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே காதலித்ததாகவும் , இப்போது அவர் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதால் ஆத்திரத்தில் அப்பெண் இப்படி செய்திருக்கலாம் என்றார் .

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், ஆனால் பலவீனமான சட்டம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வர  தயக்கம் காரணமாக துஷ்பிரயோகம்செய்யும் பலர் தண்டிக்கப்படவில்லை