“என்னை கெடுத்தத அண்ணனிடம் சொல்வேன்”-மிரட்டிய அக்காவை-கெடுத்து ,கொன்று ,கொள்ளையடித்த பாசக்கார பிரதர் …  

 

“என்னை கெடுத்தத அண்ணனிடம் சொல்வேன்”-மிரட்டிய அக்காவை-கெடுத்து ,கொன்று ,கொள்ளையடித்த பாசக்கார பிரதர் …  

அவர் பிப்ரவரி 25 ம் தேதி  தனது மூத்த சகோதரியான  48 வயதான பகவதி பஞ்சாபியை பலாத்காரம் செய்துள்ளார் .அப்போது அந்த சகோதரி இந்த விஷயத்தை மற்ற சகோதர்களிடம் கூறுவேன் என மிரட்டியதால் அவரை கொன்று,அவரின் நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளார் .

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், தனது மூத்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் கொலை செய்த  42 வயது தம்பியால் அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது 
ஜெய்ப்பூருக்கருகே 42 வயது  கலு சிங் பஞ்சாபி என்ற நபர் தனது கூட்டு குடும்பத்தோடு வசித்து வந்தார் .அவர் பிப்ரவரி 25 ம் தேதி  தனது மூத்த சகோதரியான  48 வயதான பகவதி பஞ்சாபியை பலாத்காரம் செய்துள்ளார் .அப்போது அந்த சகோதரி இந்த விஷயத்தை மற்ற சகோதர்களிடம் கூறுவேன் என மிரட்டியதால் அவரை கொன்று,அவரின் நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

murder

அவரது சகோதரர் பப்பு சிங், மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்தபோது, அவரின் சகோதரி வாய், காது மற்றும் மூக்கில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டு  இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்று போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.போலீஸ் விசாரணையில்  அவரது 42 வயது இரண்டாவது சகோதரர் கலு சிங் பஞ்சாபியை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று  விசாரித்த போது, ​​அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்ட கலு சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 397 (கொள்ளை அல்லது கொள்ளை முயற்சி), 376 (கற்பழிப்பு) மற்றும் 302 (கொலை) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது