எனக்கு பேய் பிடிச்சிருக்கு…. தர்காவுக்குள் தலை விரித்தாடும் நிர்மலா தேவி! 

 

எனக்கு பேய் பிடிச்சிருக்கு…. தர்காவுக்குள் தலை விரித்தாடும் நிர்மலா தேவி! 

எனக்கு பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடுங்க… என்று தர்காவுக்குள் தலைவிரி கோலமாக கத்திய நிர்மலாதேவியை கண்ட காவல்துறையினர் அச்சத்தில் உறைந்தனர். 

எனக்கு பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடுங்க… என்று தர்காவுக்குள் தலைவிரி கோலமாக கத்திய நிர்மலாதேவியை கண்ட காவல்துறையினர் அச்சத்தில் உறைந்தனர். 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக குற்றசாட்டப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை பெற்று தற்போது வழக்கு விசாரணையானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான போது மன அழுத்தத்தில் இருந்த நிர்மலாதேவி இரவு அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தர்ஹாகாவில் தன் தலைமுடியை பிய்த்து கொண்டு மனநிலை சரியில்லாதவர் நடந்து கொண்டுள்ளார். நபிகள் நாயகம் என்னை இங்குதான் உட்கார சொன்னார். எனக்கு பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடுங்க என்று  தலைவிரிக்கோலத்தில் கத்தினார். 

உடனே அவரை தர்ஹாகாவில் இருந்து குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி  காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.