எந்த வேலையையும் செய்யாதவருக்கு பெயர் பிரதமரா? – மார்க்சிஸ்ட் கம்யூ கடும் தாக்கு
இன்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, அனைவரும் வருகிற 5ம் தேதி இரவு 9 மணிக்கு ஒன்பது நிமிடங்கள் விளக்குகளை அனைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். வீட்டு வாசல், பால்கனியில் நின்று டார்ச் லைட் அல்லது மொபைல் போனில் உள்ள டார்ச்சை ஒளிர்விக்க வேண்டும் என்றார். நாடு தற்போதுள்ள சூழலில் இது தேவையா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
21 நாட்கள் எந்த ஒரு வாரியமும் செய்யதவருக்கு பெயர் பிரதமரா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ளது.
இன்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, அனைவரும் வருகிற 5ம் தேதி இரவு 9 மணிக்கு ஒன்பது நிமிடங்கள் விளக்குகளை அனைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். வீட்டு வாசல், பால்கனியில் நின்று டார்ச் லைட் அல்லது மொபைல் போனில் உள்ள டார்ச்சை ஒளிர்விக்க வேண்டும் என்றார். நாடு தற்போதுள்ள சூழலில் இது தேவையா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு, “21 நாள் முடியும் வரைக்கும் எந்தக் காரியமும் செய்ய மாட்டார், இலவச ஆலோசனைகள் மட்டும் சொல்வாரா? இதற்கு பெயர் பிரதமரா? பிரதமர் என்றால் செயல்பட வேண்டும். பிரதமர் என்ன செய்திருக்கிறார்?” என்று மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளது.
21 நாள் முடியும் வரைக்கும் எந்தக் காரியமும் செய்ய மாட்டார், இலவச ஆலோசனைகள் மட்டும் சொல்வாரா? இதற்கு பெயர் பிரதமரா? பிரதமர் என்றால் செயல்பட வேண்டும். பிரதமர் என்ன செய்திருக்கிறார்? – @cmpkanagaraj மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #ModiVideoMessage #9Baje9Minute #CoronaLockdown pic.twitter.com/V9zrnF3BDs
— CPIM Tamilnadu (@tncpim) April 3, 2020