எந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்

 

எந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்

எளிமையான சில விஷயங்களைச் செய்தாலே பெண்கள் எப்போதும் இளமை ததும்ப கவர்ச்சியாக இருப்பார்கள்.

எளிமையான சில விஷயங்களைச் செய்தாலே பெண்கள் எப்போதும் இளமை ததும்ப கவர்ச்சியாக இருப்பார்கள்.

பொதுவாக எல்லாரும் இளமையாக எப்போதும் இருப்பதையே விரும்புகிறார்கள் . அதில் பெண்கள் சற்று அதிகமாக ஈடுபாடு காட்டுவார்கள் . அவ்வாறு இருக்க சில விஷயங்களை மேற்கொள்வதால் இளமையுடன் பொலிவுடன் எப்போதும் காணப்படலாம்.

ஆவி பிடிப்பதால் சளி, காய்ச்சல், தலைவலி மட்டும் குணமடைவதோடு, ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் பாதுகாக்க உறுதுணை செய்யும். அதிலும் வெந்நீரில் ஆவி பிடிப்பதால், முகத்தில் அடைந்துள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக நீக்கப்பட்டு விடும்.

steam

இந்த முறை மிகவும் சால சிறந்தது ஆகும் . இதனால் எப்போதெல்லாம் ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள உயிரற்ற செல்கள் எளிதில் உதிர்ந்து விடும்.

இந்த செயல்முறையால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் வெளியேற்றப்பட்டு விடும் . அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை விரைவாக வந்துவிடும். இதனால் அவை சிரமமின்றி வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு பிய்ந்து வந்து விடும். அதன்பிறகு அவை மீண்டும் வளர்ச்சி பெறாமல் அப்படியே மாறி விடும்.

facebeauty

அடிக்கடி ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். அது எப்படியென்றால் ஆவி பிடிக்கும்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு உகந்த இயற்கை எண்ணெய்யால், சருமம் எண்ணெய் பசையோடு காணப்படும், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது நீங்கி விடும். அவ்வாறு ஆவி பிடிப்பதால் முதுமை தோற்றதை ஒழிக்கலாம்.

அது எப்படியென்றால் , சருமத்தில் அழுக்குகள் வெளியேறாமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பொலிவில்லாமல் முதுமை தோற்றத்தோடு தென்படுகிறது . தினம்தோறும் ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை வெளியேற்றி, முகப்பொலிவுடன், இளமைத் தோற்றதை அளிக்கும் . அவ்வாறு அருவெறுப்பான முகப்பரு இருக்கும் போது முகத்திற்கு 4 முதல் 5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். அதன்பிறகு 30 நிமிடம் நிதானித்து கொண்டு இருக்க , பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், முகப்பரு உடைந்துவிடும். இதனால்இந்த முறையால் ஒரே நாளில் முகப்பருவை எளிதாக குறைத்துவிடலாம