உல்லாசத்துக்கு தடையாக இருந்த குழந்தையை அடித்து கொன்ற தந்தை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

உல்லாசத்துக்கு தடையாக இருந்த குழந்தையை அடித்து கொன்ற தந்தை: அதிர்ச்சி தரும் சம்பவம்!

சென்னையில் இரண்டு வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் இரண்டு வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் எல்லப்பன். இவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வறுகிறார்.நேற்றிரவு மனைவியுடன் சேர்ந்து தூங்கும் போது ஏற்பட்ட தகராறில் இரண்டு வயது பெண் குழந்தை ராஜமாதாவை கன்னத்தில் அடித்துள்ளார். இதில் ராஜமாதா மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Murder

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  எம்ஜிஆர் நகர் போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தை  எல்லப்பனை  கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.