உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது!

 

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது!

திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். 

உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவிலிருந்து வரும் பயணிகள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். 

ttn

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவிலிருந்து வரும் பயணிகள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.