உன் மயிர நீயே வெட்டிக்க; சாதிவெறியர்களுக்கு வெற்றிமாறனின் காட்டமான அறிக்கை

 

உன் மயிர நீயே வெட்டிக்க; சாதிவெறியர்களுக்கு வெற்றிமாறனின் காட்டமான அறிக்கை

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அரங்கேறிய சாதி வெறியாட்டத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், இயக்குநர் வெற்றிமாறன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அரங்கேறிய சாதி வெறியாட்டத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், இயக்குநர் வெற்றிமாறன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

hsbh

வடசென்னை படத்தில் வரும் காட்சி ஒரு சாராருக்கு உறுத்தலாக இருப்பதாய் சொன்னதும், அதனை உடனே நீக்கினார் வெற்றிமாறன். முடிந்த அளவு தன் படைப்புக்கு நேர்மையாக இருக்கக் கூடிய கலைஞர்களில் ஒருவர். தொடர்ந்து சாதிய கொடுமைளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில்  பொன்பரப்பியில் அரங்கேறிய சாதி வெறியாட்டத்தை முன்வைத்து சாதிவெறியர்களை சாடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் வெற்றிமாறன்.

Dvzfv

சாதிவெறியர்களே உங்களுக்கெல்லாம் நான் ஒன்னு சொல்லிக்கிறேன்!

நீங்க பஸ்ல போறீங்களா ? அந்த பஸ் சோட டிரைவரோ , கண்டக்டரோ பறையனா இருக்கப் போறான் பார்த்துக்கோங்க!

என்னது உங்கப்பாவுக்கு ஹார்ட் ஆபரேசன் இரத்தம் வேனுமா? வேணான்டா கீழ் சாதிக்காரன் இரத்தம் ஏதாவது ஏத்திட போறான் அந்த டாக்டரு ! அப்படியே அந்த டாக்டரயும் என்ன சாதி னு கேட்டுக்க!

துணி எடுக்க கடைக்கு போறியா அந்த சேல்ஸ் வுமன் பொன்னு என்ன சாதி னு கேளு! அப்படியே அந்த துணிய நெய்தது வன்னியனா , பறையனா, தேவரா னு கேட்டுக்க , அப்புறம் அந்த கடை ஓனரு யாருனு கேட்டுக்க கீழ் சாதிக்காரனா இருக்கப் போறாரு!

அப்புறம் உன் மயிர நீயே வெட்டிக்க , இல்லனா வுட்ரு பெரிய மயிரா இருந்துட்டு போ!

இந்த கவர்மென்ட்டு பள்ளிக்கூடத்துல உங்க பசங்கல அனுப்பாதிங்க அங்க நெறைய பற பசங்க படிச்சி தமிழ வாழ வெக்கிறாங்க!
அவங்க கை, கிய் பட்ற போகுது!தீட்டாயிடும்.

அப்புறம் அரிசி, பருப்பு, காய்கறி லொட்டு லொசுக்கு இதெல்லாம் வாங்கும் போது லேப்ல குடுத்து செக் பன்னி வாங்கிக்கோங்க 
ஏன்னா? கீழ் சாதிக்காரன் எல்லாம் விவசாய கூலியா இருக்கிறான் அவன் கை , கால் ஏதாவது பட்டுருக்கும்.

இப்படிலாம் வாழ முடியும்னா வாழுங்க இல்லனா இருந்து மட்டும் என்ன சாதிக்க போறிங்க அதனால செத்துடுங்க.

– வெற்றி மாறன்

இதையும் வாசிக்க: தந்தைக்காக தன் உயிரை பணயம் வைத்த இளம்பெண்: கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!