இளைஞனின் இன்ப வெறிக்கு பள்ளி மாணவி பலி  -சிறுமியை குதறி கொலை செய்து குளத்தில் வீசிய கொடூரம் …

 

இளைஞனின் இன்ப வெறிக்கு பள்ளி மாணவி பலி  -சிறுமியை குதறி கொலை செய்து குளத்தில் வீசிய கொடூரம் …

கர்நாடகாவில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். பாதிக்கப்பட்ட சிறுமி  டிசம்பர் 15 ஆம் தேதி கோவில் கண்காட்சியில் இருந்து காணாமல் போனார். அவரது உடல் மறுநாள் ஒரு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கர்நாடகாவில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்.
பாதிக்கப்பட்ட சிறுமி  டிசம்பர் 15 ஆம் தேதி கோவில் கண்காட்சியில் இருந்து காணாமல் போனார். அவரது உடல் மறுநாள் ஒரு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்து கிடந்த ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு பிறகு  கொலைசெய்யப்பட்டார்  என்று கர்நாடகாவின் ஹாசனில் போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஹசன் போலீஸ் சூப்ரிடெண்டு ராம் நிவாஸ் செபாட், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தினசரி கூலித் தொழிலாளியான 21 வயது சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Arrested

ஹாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸால் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில், பாதிக்கப்பட்டவரின் மரணம் மூச்சுத்திணறலால் ஏற்பட்டது, அவர் சமீபத்திய பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கான அறிகுறிகளுடன் மூச்சு திணறல் ஏற்பட்டதன் விளைவாக மரணம் ஏற்பட்டதாக செபாட் கூறினார்.
4 ஆம் வகுப்பில் படிக்கும்  பெண் டிசம்பர் 14 ம் தேதி தனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்களுடன் கோவில் திருவிழாவைக் காண சன்னராயபட்னாவுக்கு போய்விட்டு  அவனுடைய சகோதரி இல்லாமல்
 சிறுவன் மட்டும்  டிசம்பர் 15 அதிகாலை வீடு திரும்பினான், . தனது சகோதரி எங்கே என்று அவரது தாயிடம் கேட்டபோது, இரவு 7 மணிக்குப் பிறகு தான் அவளைப் பார்க்கவில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து இருவரும் உறவினர்களுடன் சேர்ந்து அவளைத் தேடினர்.
அவரது உடல் டிசம்பர் 16 ஆம் தேதி ஒரு குளத்தில் தாயால் கண்டுபிடிக்கப்பட்டது , உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது சிறுமியின் ஆடைகளில் ஒரு பகுதி காணவில்லை.என போலீசார் தெரிவித்தனர்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஐபிசி ஆகியவற்றின் கீழ் உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.