இருக்கிறவன் இரு… போறவன் போ… டி.டி.வி.தினகரன் போட்ட கட்டளை..!

 

இருக்கிறவன் இரு… போறவன் போ… டி.டி.வி.தினகரன் போட்ட கட்டளை..!

இனி வாங்கிய கடனை எப்டி அடைக்கப்போகிறோனோ என்று புலம்பியபடியே தோற்றுபோன டி.டி.வி.தினகரன் கட்சி வேட்பாளர்கள் புலம்பி வருகிறார்காளாம்.

மக்களவை, இடைத்தேர்தல்களில் விட்டதை உள்ளாட்சி தேர்தலில் எப்டியும் வெற்றிபெற்று விடலாம் என்று பலரும் கடன் வாங்கி வாக்காளர்களுக்கு அமமுகவினர் வாரி இறைத்தார்கள். தேர்தலில் தோல்வி அடைந்ததால் இப்போது பலரும் கடனாளியாகி தத்தளித்து வருகிறார்கள். 

இது குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டதற்கு ஊராட்சி தேர்தலுக்கு இப்படி புலம்பினால் உன்னை நம்பி எப்டி எம்எல்ஏ சீட் தருவது என்று கேட்கிறாராம் டி.டி. வி.தினகரன். இதுக்கே கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகி இருக்கிறேன். எம்எல்ஏ தேர்தலில் தோற்று இருந்தால் ஊரைவிட்டே காலி செய்துட்டு போயிருப்பேன்.ttv dhinakaran

இனி வாங்கிய கடனை எப்டி அடைக்கப்போகிறோனோ என்று புலம்பியபடியே தோற்றுபோன டி.டி.வி.தினகரன் கட்சி வேட்பாளர்கள் புலம்பி வருகிறார்காளாம். மீறி கடனை அடைக்க ஏதாவது நிதியுதவி செய்யுங்க என்று கேட்டால்… இஷ்டம் இருந்தால் கட்சியில் இரு… இல்ல வேற கட்சிக்கு போறது பற்றி எங்களுக்கு கவலையில்லை. இப்போதைக்கு நாங்க யாருக்கும் கரன்சி கொடுக்க மாட்டோம் என்று கறாராக மேலிடத்தில் இருந்து பதில் வருகிறதாம்.