“இப்படில்லாம் பண்ணா எப்படி கொரானா வராம இருக்கும்” பலாத்காரம் செய்யப்பட்ட பார்வையில்லாத  பேங்க் மேனேஜர்.. 

 

“இப்படில்லாம் பண்ணா எப்படி கொரானா வராம இருக்கும்” பலாத்காரம் செய்யப்பட்ட பார்வையில்லாத  பேங்க் மேனேஜர்.. 

ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட  முதல் இரண்டு வாரங்கள்  நாட்டில்  குற்ற விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டதாக பல தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது குற்றங்கள் மீண்டும் நடக்க தொடங்கியுள்ளன 

ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட  முதல் இரண்டு வாரங்கள்  நாட்டில்  குற்ற விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டதாக பல தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது குற்றங்கள் மீண்டும் நடக்க தொடங்கியுள்ளன 
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ஒரு ஆடம்பரமான பிளாட்டில் பார்வை குறைபாடுள்ள ஒரு 53 வயது பெண் வங்கி மேலாளர் வசித்து வந்தார். அவரின் கணவர் ஊரடங்கு காரணமாக ராஜஸ்தானில் சிக்கிக்கொண்டார். 
இந்நிலையில் அந்த பெண் தனியாக  இருப்பதை அறிந்த யாரோ ஒருவர் வெள்ளிக்கிழமை அதிகாலை அந்த வீட்டின் பால்கனி வழியாக உள்ளே வந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போலீசில் அளித்த புகாரில், “நான் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத ஒருவர் அறைக்குள் நுழைந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று புகாரளித்துள்ளார் .
“இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நாங்கள் பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்று போலீசார் கூறினர். பாதிக்கப்பட்டவர் அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்..