இப்படியெல்லாமா என்கிட்ட கேட்பீங்க… நடிகை ஓவியா அதிரடி!
‘களவாணி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை ஓவியாவை, படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற போதிலும் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் அதன் பிறகு பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை . ஆனால் பிக்பாஸ் சீசன் 1 நடிகை ஓவியாவின் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அந்த நூறு நாட்களில் ஓவியாவின் சம்பளமும் பல மடங்கு ஏறியது. ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்றும் சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி பரபரப்பாகவே இருந்து வருகிறது.
‘களவாணி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை ஓவியாவை, படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற போதிலும் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் அதன் பிறகு பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை . ஆனால் பிக்பாஸ் சீசன் 1 நடிகை ஓவியாவின் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அந்த நூறு நாட்களில் ஓவியாவின் சம்பளமும் பல மடங்கு ஏறியது. ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்றும் சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி பரபரப்பாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ஓவியாவிடம் நிருபர்கள், ரஜினியும், கமலும் தமிழக அரசியலில் ஒன்றாக இணைவது குறித்து கருத்து கேட்டனர். நிருபரின் அந்த கேள்வி நடிகை ஓவியாவை எரிச்சலடைய செய்துள்ளது. அந்த நேரத்தில் அந்த கேள்வி குறித்து எந்த பதிலும் சொல்லாமல் நழுவிச் சென்ற ஓவியா, பின்னர்,
Media should be conscious of not asking political questions to Apolitical actors.
Seeking answers to the public on such topics would get you a different reality I think.#IamApolitical #Peace ?— Oviyaa (@OviyaaSweetz) November 26, 2019
அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசியலற்ற நடிகர் நடிகைகளிடம் அரசியலைப் பற்றிக் கேள்விகளைக் கேட்பதை மீடியா தவிர்க்க வேண்டும். இந்த மாதிரி கேள்விகளை பொதுமக்களிடம் கேட்பதில் எதிர்பாராத பதில்கள் கிடைக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.