“இன்னைக்கு லவ்வர்ஸ் டே காலேஜ் டைமிங் இதுதான்”…பெற்றோருக்கு மெஜேஸ் அனுப்பி போட்டுக்கொடுத்த கல்லூரி நிர்வாகம் !

 

“இன்னைக்கு லவ்வர்ஸ் டே காலேஜ் டைமிங் இதுதான்”…பெற்றோருக்கு மெஜேஸ் அனுப்பி போட்டுக்கொடுத்த கல்லூரி  நிர்வாகம் !

வீட்டில் பள்ளி, கல்லூரிக்கு செல்கிறோம் என்று காதலன் அல்லது காதலியுடன் எஸ்ஸாகி விடுவார்கள். 

உலகமெங்கும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பொது இடங்களான பூங்காக்கள், கடற்கரைகளில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

ttn

இன்னும் சில இளசுகள் வீட்டில் பள்ளி, கல்லூரிக்கு செல்கிறோம் என்று காதலன் அல்லது காதலியுடன் எஸ்ஸாகி விடுவார்கள். 

ttn

இந்நிலையில் கடலூரில் பாரதி சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகளின்  பெற்றோர்களுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளது.

ttn

அதில், காதலர் தினத்தை முன்னிட்டு மாணவிகளின் பாதுகாப்பை கருதி, தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல விரும்பும் பெற்றோர்கள் மதியம் 12.55 மணிக்கே கல்லூரிக்கு வந்து அழைத்து செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் கல்லூரி நேரம் 8 மணிமுதல் 1 மணிவரை என்று கூறியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் நிம்மதியையும், மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.