இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் கமல் தேறுவார்! ஸ்டாலின் ஒரு பஞ்சரான டியூப்!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

 

இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் கமல் தேறுவார்! ஸ்டாலின் ஒரு பஞ்சரான டியூப்!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

மக்கள் ஒரே நிலைபாட்டில் தான் இருப்பார்கள். பொய்யான வாக்குறுதிகளால் வேலூரில் திமுகவெற்றி பெற்று விட்டார்கள். நின்று அடித்திருந்தால் வேலூரில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்

இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் கமல் தேறுவார்! ஸ்டாலின் ஒரு பஞ்சரான டியூப்!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் யோசிக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் ஒரே நிலைபாட்டில் தான் இருப்பார்கள். பொய்யான வாக்குறுதிகளால் வேலூரில் திமுகவெற்றி பெற்று விட்டார்கள். நின்று அடித்திருந்தால் வேலூரில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஸ்டாலின் பஞ்சரான டியூப், தெய்வீகமும், தேசபக்தியும் இருக்கும் மத்தியில்

மோடியும், மாநிலத்தில் முதல்வர் பழனிச்சாமியும் ஆளுகின்றார்கள். எந்த கட்சிகள் வந்தாலும் அதிமுக ஆளும் திமுக வாழும் ” என்று கூறினார்.