இனிமே புடவையில் தான் வரப்போகிறார்களாம் நடிகைகள்! ஏன் இந்த திடீர் மாற்றம்…

 

இனிமே புடவையில் தான் வரப்போகிறார்களாம் நடிகைகள்! ஏன் இந்த திடீர் மாற்றம்…

புடவைகள் கட்டினாலே ஏதோ சிறப்பு நிகழ்ச்சி என்று கருதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது புடவையின் நிலை. தற்போதுள்ள மாடர்ன் பொன்னுங்க புடவைகளை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் அணிந்துகொள்கின்றனர். அப்போதெல்லாம் நம் வீட்டிலிருக்கும் பெண்கள் புடவையையே பெரும்பாலும் அணிந்திருந்தனர் ஏனெனில் வேறு ஆப்ஷன்ஸ் இல்லை!  

புடவைகள் கட்டினாலே ஏதோ சிறப்பு நிகழ்ச்சி என்று கருதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது புடவையின் நிலை. தற்போதுள்ள மாடர்ன் பொன்னுங்க புடவைகளை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் அணிந்துகொள்கின்றனர். அப்போதெல்லாம் நம் வீட்டிலிருக்கும் பெண்கள் புடவையையே பெரும்பாலும் அணிந்திருந்தனர் ஏனெனில் வேறு ஆப்ஷன்ஸ் இல்லை!  ஆனால் இப்போதுள்ள பெண்களுக்கு பல ரக ஆடைகள் வந்துள்ளன. அதற்கு முக்கிய காரணம் படங்களிலும் நடிகைகளை பார்த்து அவர்களைப் போன்ற ஆடை அணிய வேண்டும் என்ற ஆசையும் மோகமும் தொற்றிக்கொள்கிறது. 

sonakshi sinha

இப்படியிருக்க நடிகைகள் எல்லாம் கிராமத்து பெண்களின் புடவைகளை கண்டு இம்ரஸாகி தற்போது எங்குச்சென்றாலும் புடவையிலேயே சுற்றித்திரிகின்றனர். சினிமா ப்ரோமோஷன்களுக்கு செல்லும்போதும் நடிகைகள் புடவைகளிலேயே பெரும்பாலும் வலம் வருகின்றன. தபாங் 3 பட புரோமோஷனுக்கு வந்த நடிகை சோனாக்ஷி சின்ஹா புடவையில் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது.

karina

இதுமட்டுமன்றி கத்ரீனா கைப்பும் பொது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிவப்பு நிறப் புடவையில் சென்றிருக்கிறார். இந்த புடவை டிசைனர் அனிதா டோங்கிரி என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும்.