“இனிப்பு தந்து இழுத்து சென்றார் “எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை …

 

“இனிப்பு தந்து இழுத்து சென்றார் “எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை …

ஜோத்புரின் அருகிலுள்ள லூனி கிராமத்தில் ஒரு  இளைஞன் இனிப்பு கொடுக்கும்  சாக்கில் சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றான்.பிறகு ஒரு வயலின் புதரில் இந்த சிறுமியை அந்த இளைஞன்  கற்பழித்தான்.

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தின் அருகிலுள்ள லூனி தெஹ்ஸில் பகுதியில் திங்கள்கிழமை இரவு 8 வயது அப்பாவி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
ஜோத்புரின் அருகிலுள்ள லூனி கிராமத்தில் ஒரு  இளைஞன் இனிப்பு கொடுக்கும்  சாக்கில் சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றான்.பிறகு ஒரு வயலின் புதரில் இந்த சிறுமியை அந்த இளைஞன்  கற்பழித்தான். அதற்கு பின்னர் அவளை  இரத்தக்களரியோடும், மயங்கிய நிலையிலும்  விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இரவாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பயந்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தந்தனர்  
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை இரண்டு மணி நேரத்திற்குள்  கைது செய்தது. 
சிறுமி ஆபத்தான நிலையில்  மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்