இந்த 5 வருடங்களில் இழந்த இந்திய பெருமை மீட்கப்படும் – மோடி

 

இந்த 5 வருடங்களில் இழந்த இந்திய பெருமை மீட்கப்படும் – மோடி

கூட்டத்தில் பேசிய மோடி, “1942 முதல் சுதந்திரம் பெற்றவரை எவ்வளவு முக்கியாமான நாட்களாக இருந்தனவோ, அதேபோல் அடுத்த 5 வருடங்கள் இருக்கபோகின்றன. தனக்கென தனி இடத்தை வரலாற்றில் இந்தியா கொண்டிருந்தது. உலக அரங்கில் இழந்த பெருமையை இந்தியா இந்த காலகட்டத்தில் திரும்பப்பெறும்” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு சொந்த மாநிலமான குஜராத்தில் முதன்முறையாக நடந்த நன்றி அறிவிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். சூரத் நகரில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த தீவிபத்தில் 22 மாணவர்கள் இறந்த சோகம் அங்கே இன்னும் நிலவுவதால், இந்த கூட்டத்திற்கு பாஜக பெரிய அளவில் ஏற்பாடு செய்யவில்லை.

Modi

கூட்டத்தில் பேசிய மோடி, “1942 முதல் சுதந்திரம் பெற்றவரை எவ்வளவு முக்கியாமான நாட்களாக இருந்தனவோ, அதேபோல் அடுத்த 5 வருடங்கள் இருக்கபோகின்றன. தனக்கென தனி இடத்தை வரலாற்றில் இந்தியா கொண்டிருந்தது.  உலக அரங்கில் இழந்த பெருமையை இந்தியா இந்த காலகட்டத்தில் திரும்பப்பெறும்” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.