இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்…

 

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்…

முன்னதாக  5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது  சில நிமிடங்களில் மீண்டும் 6.1 ஆக பதிவானது அப்பகுதி  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தோனேஷியாவின் மேற்கு கிழக்கு ஜாவா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்   ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும்அங்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என்று வானிலை மற்றும் புவி இயற்பியல் நிலையம் தெரிவித்துள்ளது. 

Earth quake

முன்னதாக  5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது  சில நிமிடங்களில் மீண்டும் 6.1 ஆக பதிவானது அப்பகுதி  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.