இந்து ஓட்டுகளுக்காக தி.மு.க திடீர் பம்மல்… ஆதிகத்துக்கு மாறி அதிரடி..!

 

இந்து ஓட்டுகளுக்காக தி.மு.க திடீர் பம்மல்… ஆதிகத்துக்கு மாறி அதிரடி..!

திமுகவினருக்கு எட்டிக்காயாய் கசக்கும் ஆன்மிக அரசியல் வரவர நடுக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

திமுகவினருக்கு எட்டிக்காயாய் கசக்கும் ஆன்மிக அரசியல் வரவர நடுக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஹிந்து மதத்தை மட்டும் கிண்டலடித்து நாத்திகம் பேசிய தி.மு.க.,வினர் இப்போது மெல்ல ஆத்திகத்துக்கு மாறி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், பெரிய செவலை கரும்பு அரவை துவக்க விழா, சமீபத்தில் நடந்துது.

Stalin

அங்கு சுவாமிக்கு படையல் வைத்து, அரவையை துவக்கினார்கள். இதில் கலந்து கொண்ட தி.மு.க., மாவட்டச் செயலாளர் பொன்முடி, அ.தி.மு.க., மாவட்டச் செயலர் குமரகுரு ஆகியோருக்கு, பரிவட்டம் கட்டினார்கள். இப்போது தி.மு.க.வில் ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளனர். அதற்கு ஆன்மிக அரசியல், அத்திவரதர், சபரிமலை என பல காரணங்கள் சொல்கிறார்கள். இந்து மதத்தை இழிவுப்படுத்தியதற்கும், இப்போது பம்முவதற்கும் ஓட்டு தான் காரணம் என்கிறார்கள். stalin

இது ஒருபுறமிருக்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நடத்தி வரும் பொய் பெட்டி நிகழ்ச்சியில் திமுக இந்துமதத்தை காக்கும் கட்சி. ஒருபோதும் இந்துக்களின் எதிரி அல்ல. கோயில்களில் குடமுழுக்கு, விழாக்களை அதிகம் எடுத்தது கருணாநிதி ஆட்சியில்தான். ஆகவே திமுக இந்துக்காளின் பாதுகாவலன் என விளக்கம் கொடுத்ததும் ஓட்டுப்பயத்தில்தான் என்கிறார்கள்.