இந்திய ராணுவம் மீது பாக். தாக்குதல்… 5 இந்திய ராணுவ வீரர்கள் பலி

 

இந்திய ராணுவம் மீது பாக். தாக்குதல்… 5 இந்திய ராணுவ வீரர்கள் பலி

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 முதல் 5 பாக். ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 முதல் 5 பாக். ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் இன்று காலை  தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஷ்மீர் தாங்தார் எல்லை அருகே பாக். பயங்கரவாத முகாம்கள் மீது பீரங்கிகள் மூலம் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.  இந்திய ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் நீலம் பகுதியில் உள்ள 4பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 முதல் 5 பாக். ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

Army

இதற்கிடையில் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். எல்லையில் நிலவும் சூழல் குறித்து அவ்வப்போது தெரிவிக்குமாறு ராணுவ தளபதியிடம் தொலைபேசி மூலம் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.