இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,970 ஆக உயர்வு!

 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  81,970 ஆக உயர்வு!

15 லட்சத்து 85   ஆயிரத்து 286 பேர் குணமாகியுள்ளனர். இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை உலகம் முழுவதும் 44  லட்சத்து 37 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 2 ஆயிரத்து 25  பேர்  பலியாகி  உள்ளனர் . மேலும் 15 லட்சத்து 85   ஆயிரத்து 286 பேர் குணமாகியுள்ளனர். இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 81,970 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,920  பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.