இந்தியாவிற்கு இருந்த 3 சவால்களை தட்டித்தூக்கிய வீரர்கள்!

 

இந்தியாவிற்கு இருந்த 3 சவால்களை தட்டித்தூக்கிய வீரர்கள்!

8 சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டு பிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரிட்சை நடத்திவருகின்றன. இதில் இந்தியாவுக்கு மூன்று சவால்கள் உள்ளன. 

8 சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டு பிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரிட்சை நடத்திவருகின்றன. இதில் இந்தியாவுக்கு மூன்று சவால்கள் உள்ளன. 

அதில் ஒன்று டி காக், இரண்டாவது டு பிளசிஸ், மூன்றாவது 40 -50 ஓவர்ஸ் பவுலிங்… இவைத்தான் அவை….  டி காக் அபாரமான பார்மில் இருக்கிறார். அவரை ஆரம்பத்திலேயே தட்டித்தூக்கணும் இல்லைனா அது நமக்கு பெரிய டேஞ்சரா ஆயிடுணும்னு ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர். டு பிளசிஸ், இந்தியாவுக்கு எதிரா எப்போதும் கன்சிஸ்டன்ட்டா அடிக்கக் கூடிய பிளேயர். இந்தியாவை வீழ்த்தனுமுனு அவரு முடிவு பன்னிட்டாருனா அத ஆண்டவனால கூட மாற்றமுடியாது.  அவரை 40 ரன்களுக்கு மேல் நிற்க விடக் கூடாது. கடைசி 40 – 50 ஓவர்களில் அதிக ரன்களை லீக் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த மூன்று சவால்களையும் நம்ம இந்திய வீரர்கள் அசால்ட்டாக அடித்து தூக்கிவிட்டனர். அப்பறம் என்னவெற்றி நம்ம பக்கம்தான்…