இடைத்தேர்தல் : வெளுத்து வாங்கும் கன மழையிலும் வாக்களிக்கும் மக்கள்..!

 

இடைத்தேர்தல் : வெளுத்து வாங்கும் கன மழையிலும் வாக்களிக்கும் மக்கள்..!

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்களிப்பு நடந்து வருகின்றன. 

By election

தமிழகத்தில் பருவ மழை துவங்கியதால் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் கன மழை பெய்து வருகிறது. இருப்பினும் மக்கள், தந்து கடமையைச்  செய்வதற்காகக் குடை பிடித்துக் கொண்டு வாக்களித்து வருகின்றனர்.