இடைத்தேர்தலால் ஒத்தி வைக்கப்பட்டது தி.மு.க பொதுக் குழு கூட்டம்!

 

இடைத்தேர்தலால் ஒத்தி வைக்கப்பட்டது தி.மு.க பொதுக் குழு கூட்டம்!

அக்டோபர் 6 ஆம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் முதன் முதலில் நடக்கவிருந்த பொதுக் குழு கூட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக  தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொங்குதியில் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனால், அக்டோபர் 6 ஆம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் முதன் முதலில் நடக்கவிருந்த பொதுக் குழு கூட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக  தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

General body meeting

மேலும், பொதுக் குழு கூட்டத்தின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.