ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து : 5 பேர் பலி, 23 பேர் மாயம்!

 

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து : 5 பேர் பலி, 23 பேர் மாயம்!

ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து : 5 பேர் பலி, 23 பேர் மாயம்!

நேபாளம்: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பயணிகள் பேருந்து ஒன்று நேபாளத்தின் சர்லாஹி மாவட்டத்திலிருந்து காத்மாண்டு-க்கு சென்றுகொண்டிருந்தது. இதில் 45-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

accident

இந்நிலையில் தடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றுப் பாலத்தை இன்று அதிகாலை கடக்கும் போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்த ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் பேருந்தில் பயணம் செய்த 23 பேரை காணவில்லை.  அவர்களைத் தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.