ஆயுதப் போலீஸ் வீட்டிலேயே ஆட்டைய போட்ட சமையல் காரர்-தங்க இடம் கொடுத்தவர் வீட்டிலேயே தங்க நகை திருடி தப்பித்து ஓடினார் …

 

ஆயுதப் போலீஸ் வீட்டிலேயே  ஆட்டைய போட்ட சமையல் காரர்-தங்க இடம் கொடுத்தவர்  வீட்டிலேயே தங்க நகை திருடி தப்பித்து ஓடினார் …

பெங்களூரு ,கொரமங்கள KSRP குவாட்டர்ஸில் 13வது பிளாக்கில் வசிக்கும் சென்னகேஷ்வ்  31 வயதான ஆயுதப்படை போலீஸ் ,அவர் வீட்டில் சமையல்காரராக கோவிந்தராஜூ என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார் .

பெங்களூரு ,கொரமங்கள KSRP குவாட்டர்ஸில் 13வது பிளாக்கில் வசிக்கும் சென்னகேஷ்வ்  31 வயதான ஆயுதப்படை போலீஸ் ,அவர் வீட்டில் சமையல்காரராக கோவிந்தராஜூ என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார் .

ttn

போலீஸ்காரர் மனைவி பிரசவத்திற்காக st ஜான் ஹாஸ்ப்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் ,வீட்டிலிருந்த39 கிராம் தங்க நகைகளை  (1.17 லட்சம் ருபாய் மதிப்பு )திருடிவிட்டதாக காவலர் சென்னகேசவ்  அவர் மீது மாடிவாளா போலீஸ் நிலையத்தில்  புகார் கொடுத்தார் .

ttn

மேலும் சென்னகேஷவ் ,”இந்த திருட்டு நவம்பர் 12 முதல் 25 ன் தேதிக்குள் நடந்ததாகவும் ,சமையல்காரிடம் கேட்டபோது தான் எடுக்கவில்லை என எப்போதும் கூறினார் ,திடீரென்று அவர் நகைகளுடன் மாயமாகிவிட்டார் “என்று கூறினார் .போலீசார் சமையல் காரர் கோவிந்தராஜூ மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .