ஆயிரம் கோஹ்லி வந்தாலும் யாரும் தோனியாக முடியாது; ரெய்னா புகழாரம் !!

 

ஆயிரம் கோஹ்லி வந்தாலும் யாரும் தோனியாக முடியாது; ரெய்னா புகழாரம் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கேப்டனுகளுக்கு எல்லாம் கேப்டன் என சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார். 
இந்திய கிரிக்கெட் அணியின் ஆதர்ஷ் நாயகனான தோனி, இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதால், இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை காண ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கேப்டனுகளுக்கு எல்லாம் கேப்டன் என சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார். 

raina

இந்திய கிரிக்கெட் அணியின் ஆதர்ஷ் நாயகனான தோனி, இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதால், இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை காண ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். 
இந்தநிலையில், தோனி குறித்து பேசிய இந்திய அணியின் சீனியர் வீரரான சுரேஷ் ரெய்னா, தோனி கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார். 

ms dhoni and raina

இது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, தோனி கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன். விராட் கோஹ்லி பெயரளவிற்கு பேப்பரில் எழுதுவதற்கும் மட்டும் தான் கேப்டன், களத்தில் தோனியே கேப்டனாக செயல்படுவதை அனைவரும் பார்த்து வருகிறோம். பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பீல்டிங்கை சரி செய்வது என அனைத்திலும் தோனியின் பங்கு இல்லாமல் இருக்காது” என்றார்.