ஆபாச படத்தால் அரங்கேறும் ஆபத்து -14 வயது சகோதரியை கெடுத்த 15 வயது சகோதரன் …

 

ஆபாச படத்தால் அரங்கேறும் ஆபத்து -14 வயது சகோதரியை கெடுத்த 15 வயது சகோதரன் …

சென்ற ஞாயிற்று கிழமை சென்னையை சேர்ந்த ஒரு 15 வயது சிறுவன் தனது 14 வயதான தங்கையை கை காலை கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.அவர் இதுபோல பலமுறை செய்துள்ளாரென அந்த சிறுமி தனது பள்ளி வகுப்பு தோழியிடம் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .ஒரு 15 வயது சிறுவன் 14 வயது தங்கையை பல மாதங்களாக பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது .

சென்ற ஞாயிற்று கிழமை சென்னையை சேர்ந்த ஒரு 15 வயது சிறுவன் தனது 14 வயதான தங்கையை கை காலை கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.அவர் இதுபோல பலமுறை செய்துள்ளாரென அந்த சிறுமி தனது பள்ளி வகுப்பு தோழியிடம் கூறியுள்ளார்.

crime

அந்த சிறுவர் சிறுமிகளின் தாய் ஏற்கனவே ஒரு கல்யாணமாகி விவகாரத்தானவரென்றும் ,இரண்டாவதாக வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு அவரோடு இந்த பிள்ளைகளையும் வைத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.இப்போது அந்த சிறுவன் செய்த செயலை அந்த சிறுமி தனது வகுப்பு தோழியிடம் கூற,அவர் அவரது பெற்றோரிடம் கூற,அவர்கள் போலீசிடம் புகாரளித்ததில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .
போலீஸ் விசாரணையில் அந்த சிறுவனின் குற்றம் உறுதியாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார் .சிறுமி மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார் .