ஆனாக்க ‘அந்த மடம்’… படுத்தும் பவர் பாலிட்டிக்ஸ்..!?

 

ஆனாக்க ‘அந்த மடம்’… படுத்தும் பவர் பாலிட்டிக்ஸ்..!?

அந்தக் கணக்கருகும் மறைந்த மடாதிபதிக்கும் நிறைய கொடுக்கல் வாங்கல்கள் உண்டு. கணக்கர் சாமியைப் பற்றி தப்புக்கணக்குப் ‘போட்டு’க் கொடுத்ததற்கு மேலாக எடுக்க கோபம் கொண்ட சாமி தேளாக மாறி கெட்ட கெட்ட வார்த்தைகளில் கொட்டி விட்டாராம்.

அந்தக் கணக்கருகும் மறைந்த மடாதிபதிக்கும் நிறைய கொடுக்கல் வாங்கல்கள் உண்டு. கணக்கர் சாமியைப் பற்றி தப்புக்கணக்குப் ‘போட்டு’க் கொடுத்ததற்கு மேலாக எடுக்க கோபம் கொண்ட சாமி தேளாக மாறி கெட்ட கெட்ட வார்த்தைகளில் கொட்டி விட்டாராம்.

அன்றைக்கு வெளியே போனவர் இப்போது மறுபடி வந்து தான் டெல்லியின் பிரதிநிதி என்கிற தோரனையில் பேசி மடத்தில் குழம்பம் செய்கிறாராம். மடத்தின் ஆஸ்தான கோவில் பூசாரிகளுக்கும், இந்த ஆண்மை பரிசோதகருக்க இடையே மடத்து சின்னச்சாமிக்கி சிக்கில் கொண்டு விழி பிதுங்குகிறாராம். அந்தக் கோவிலின் வடக்கு வாசலை திறந்ததுதான் சாமி செத்ததற்கும், சாமியைத் தூக்கி உள்ளே வைத்த முதல்வரின் மர்ம மரணத்துக்கும் காரணம் என்று, ஆகம் விதிகளை ஆதாரம் காட்டி அடித்து விடுகிறார்கள் பூசாரிகள்.

ஏற்கனவே டெல்லி சந்தான பாரதி வந்தபோது மடத்தைப் புறக்கணித்ததும், மூத்த குடிமகன் டெம்பரவரி கடவுளை காணவந்த போதும் மடத்துப்பக்கம் திரும்பிப் பார்க்காததையும் சுட்டிக்காட்டும் தில்லை ஈசன் பெயர்கொண்ட பூசாரியும், இந்தியில் தலைவன் பெயரைக் கொண்டவரும் சிரியோ சிரி என்று சிரிக்கிறார்களாம்.

அந்த கணக்கர் போடும் எந்த அரசியல் கணக்கும் ஒரு நாளும் டேலியாகாது.நம்ம ஊர் இரட்டையர்கள் அவரை தனியே கூப்பிட்டு சவுண்டு விட்டால் சத்தமே காட்ட மாட்டார் என்கிறார்கள். இருக்காதா,அந்த பூசாரிகளு பூஜிப்பதும் ஒரு அம்மனைதானே.அதனால்தான் சக பூசாரிகளுக்கு ஐடியா கொடுக்கிறார்களோ.