‘ஆட்டோவையே லாட்ஜாக்கி ,பின்சீட்டை ‘பெட்’ ஆக்கி .’..-ஆறுமாசம் சிறுமியை நாசம்… 

 

‘ஆட்டோவையே லாட்ஜாக்கி ,பின்சீட்டை ‘பெட்’ ஆக்கி .’..-ஆறுமாசம் சிறுமியை நாசம்… 

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் 16 வயது தலித் சிறுமி 10 ஆட்டோ ஓட்டும் நபர்களால்  ஆறு மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிசார் புதன்கிழமை தெரிவித்தனர். குற்றவாளிகளில்  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மற்றவர்களை போலீஸ் தேடுகிறது .

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் 16 வயது தலித் சிறுமி 10 ஆட்டோ ஓட்டும் நபர்களால்  ஆறு மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிசார் புதன்கிழமை தெரிவித்தனர். குற்றவாளிகளில்  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மற்றவர்களை போலீஸ் தேடுகிறது .

harass

செவ்வாய்க்கிழமை நகரில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே ஒரு சிறுமி அழுவதை கண்ட சில உள்ளூர்வாசிகள்  அவரை விசாரித்த போது  இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கடுமையான மன உளைச்சளிலிருந்த அந்த சிறுமியை  காவல்துறையினர்  அழைத்துச் சென்று விசாரித்த போது ,அவர் தனக்கு நடந்த சோதனையை விவரித்தார். 

harass

சில ஆட்டோ ஓட்டும் நண்பர்கள் அவளை கூட்டி  சென்று பலாத்காரம் செய்த பிறகு, மேலும்  சில கூட்டாளிகளுடன் இணைந்து அவர்கள்  பலாத்காரம் செய்தததாக  அவர் கூறினார்., ஆறு மாதங்களுக்கு மேலாக பலவந்தமாக அவளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார் .பின்னர் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்” என்று சோலாப்பூரில் ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

solapur

விஜப்பூர்  காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களையும் போலீஸ்  தேடி வருகிறது. சிறுமியின் தந்தை சிறு வயதிலேயே  இறந்துவிட்தால் , அவர் தனது தாயுடன்  தங்கியிருந்தார், .