“அவ என் குழந்தை மாதிரின்னு சொல்லி ஒரு குழந்தையை கொடுத்திட்டியே”-வளர்ப்பு தந்தையின் வெறிச்செயல பாருங்க..  

 

“அவ என் குழந்தை மாதிரின்னு சொல்லி ஒரு குழந்தையை கொடுத்திட்டியே”-வளர்ப்பு தந்தையின் வெறிச்செயல பாருங்க..  

ராஜ்கோட்டில் ஒரு பெண் 13 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து மூன்று வயது பெண் குழந்தையுடன் ஒரு நேப்பாளியோடு வாழ்ந்தார். அந்த நேபாளி இவரையும் அவரின் பெண் குழந்தையையும் தன்னுடைய குழந்தையாக வளர்த்து வந்தார்.

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள நவகம் கிராமத்தில் 40 வயதான ஒருவர் தனது மைனர் வளர்ப்பு மகளை இரண்டு வருடங்கள்  பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த  மைனர் பெண்  நான்கு மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது.

ராஜ்கோட்டில் ஒரு பெண் 13 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து மூன்று வயது பெண் குழந்தையுடன் ஒரு நேப்பாளியோடு வாழ்ந்தார். அந்த நேபாளி இவரையும் அவரின் பெண் குழந்தையையும் தன்னுடைய குழந்தையாக வளர்த்து வந்தார். ஆனால் அந்த சிறுமி வளர்ந்து பெரியவளானதும் அந்த நேபாளி தந்தைக்கு அவள் மீது ஆசை வந்தது. இதனால் கடந்த இரண்டு ஆன்டுகளாக தான் வளர்த்த மகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார், இதனால் அப்பெண் கர்ப்பமானார்.

crime

ஒரு நாள் தனது மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக  அப்பெண்ணின் தாயாரிடம் கூறியதும் அவரின் தாயார் அவளை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவளை கர்ப்ப பரிசோதனைகள் செய்யச் சொன்னார்கள். அப்போது அவரது  மைனர் மகள் கர்ப்பமாக இருப்பதை மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியபோது அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் மகளின் கர்ப்பத்துக்கு வளர்ப்பு தந்தையான நேப்பாளிதான் காரணம் என்றும் ,இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக அவர் மிரட்டியது தெரிந்ததும் தாயார் போலீசில் அவர் மீது புகார் தந்தார் 
புகாரைப் பதிவுசெய்த உடனேயே, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நேபாளியை கைது செய்யும்  நடவடிக்கையைத் தொடங்கினர்.