அவுட் ஆயிடு கோலி… கைக்கூப்பி கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்

 

அவுட் ஆயிடு கோலி… கைக்கூப்பி கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்

உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியின் போது இந்திய கேப்டன் கோலியிடம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் கைகூப்பி அவுட் ஆகுமாறு கெஞ்சிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியின் போது இந்திய கேப்டன் கோலியிடம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் கைகூப்பி அவுட் ஆகுமாறு கெஞ்சிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த 16 ஆம் தேதி பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்தியா அணி 89 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றிப்பெற்றது. இதற்கு இந்திய அணித்தலைவர் கோலியும், தொடக்க ஆட்டக்காரர்களான ராகுலும், ரோகித்துமே காரணம். ரோகித் சர்மாவின் சதம், கோலியின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடி கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலிக்கு பந்துப்போட்டு களைத்துப்போன பாகிஸ்தான் பந்து வீச்சாளர் இமாத் வாசிம், கோலியின் அருகில் சென்று தயவு செய்து அவுட் ஆகிடுங்க என கெஞ்சும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.