‘அவளுக்கு ஒரு ஆம்பிளை பத்தாது’: வனிதாவைக் கிழித்துத் தொங்கவிட்ட எக்ஸ் லவ்வர்

 

‘அவளுக்கு ஒரு ஆம்பிளை பத்தாது’: வனிதாவைக் கிழித்துத் தொங்கவிட்ட எக்ஸ் லவ்வர்

சென்னை: வனிதா விஜயகுமார் பற்றி அவரது முன்னாள் காதலரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பேட்டியளித்துள்ளார்.பிக் பாஸ் சீசன் 3யில் சண்டை கோழியாக வலம் வருபவர் வனிதா. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வனிதா மக்கள் மத்தியில் பரிச்சயமான நபர் தான்.அதற்கு காரணம் அவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அப்பாவுடன் சொத்து பிரச்சனை, மூன்று கல்யாணம் என்று பல உள்ளது. அவற்றில் ஒன்று தான், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடனான காதல். இருவரும் சேர்ந்து படமொன்றைத் தயாரித்த சமயத்தில் காதலில் விழுந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வனிதா தெரிவித்திருந்தார்.  ஆனால் அப்படி இல்லை ராபர்ட் மறுத்தாலும் அவரின் கையில் வனிதா என டாட்டூ குதியிருந்ததை அவரது ரசிகர்கள் புகைப்படத்தில் கண்டு பிடித்துவிட்டனர். இந்நிலையில் அது குறித்து தற்போது அவர் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ‘வனிதாவுக்கு ஒரு ஆம்பிளை பத்தாது. உடை மாற்றுவது மாதிரி அவர் ஆண்களை மாற்றிக் கொண்டே இருப்பார். எனக்கு தெரிந்தே அவருக்கு ஐந்தாறு காதலர்கள் உள்ளனர். முதல் கணவர், இரண்டாவது கணவர் என குறிப்பிடுவது தனக்கு கிடைத்த விருதுகள் போல பெருமையாக பார்க்கிறார். எனக்கும் ஒரு சமயத்தில் அவர் மீது க்ரஷ் இருந்தது உண்மை தான். ஆனால், நானே நேரடியாக அவர் செய்த சில அசிங்கமான விசயங்களைப் பார்த்தேன். அதன் பிறகும் நான் எப்படி அவரைத் திருமணம் செய்து கொள்வேன். அவர் எல்லாம் ஒரு பெண்ணே கிடையாது. வனிதாவை செருப்பால் அடிக்க வேண்டும். என் பெற்றோருடன் நல்ல பழக்கம் இருப்பதாகக் கூறியிருந்தார். இதை அவர்கள் கேட்டால் காரித் துப்புவார்கள். இந்த உலகத்திலேயே ஒரு கேவலமான பெண் என்றால் அது வனிதா தான். அவருடன் பழகிய இரண்டு மாதத்திலேயே அவரது சுயரூபம் எனக்குத் தெரியவந்தது. நன்றாக இருந்த பிக் பாஸ் வீடு வனிதாவின் வருகைக்குப் பிறகு சுனாமி தாக்கியது போல் ஆகிவிட்டது; என்று கடுமையாக விளாசியுள்ளார்.