அழகு நிலையத்தில் அஜால் குஜால் -பதினாறு  பெண்களுடன் உல்லாசமாய் ஒரு இளைஞன்-பியூட்டி பார்லரை பூட்டிய போலீஸ்…  

 

அழகு நிலையத்தில் அஜால் குஜால் -பதினாறு  பெண்களுடன் உல்லாசமாய் ஒரு இளைஞன்-பியூட்டி பார்லரை பூட்டிய போலீஸ்…  

இப்போதெல்லாம் அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்துவதும் ,அவர்கள் பிடிபடுவதும் ,பிறகு வெளியே வந்து தொழிலை அமோகமாய் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது ,இதனால்  உண்மையாக தப்பில்லாமல் நடத்தும் அழகு நிலைய உரிமையாளர்கள் வருத்தப்படுகின்றனர் .

இப்போதெல்லாம் அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்துவதும் ,அவர்கள் பிடிபடுவதும் ,பிறகு வெளியே வந்து தொழிலை அமோகமாய் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது ,இதனால்  உண்மையாக தப்பில்லாமல் நடத்தும் அழகு நிலைய உரிமையாளர்கள் வருத்தப்படுகின்றனர் .

parlour

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவின்   துர்காபூர் நகரில் ஸ்பா-கம்-பியூட்டி பார்லர் என்ற போர்வையில்  பாலியல் தொழில் நடத்திய அழகு நிலையத்தை  போலீசார் ரெய்டு  செய்ததில் 16 பெண்களுடன் இருந்த ஒரு இளைஞரும் சேர்த்து 17 பேர்  கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

parlor

மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் நகரத்தின் நகர மையப் பகுதியில் ஒரு அழகு நிலையத்தில் விபச்சாரம்  நடப்பதாக வந்த   தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஒரு  வாடிக்கையாளரை அனுப்பி சனிக்கிழமை இரவு அந்த இடத்தை சோதனை செய்தனர்.அந்த வாடிக்கையாளர் மூலம்  அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானதும் போலீஸ் நடவடிக்கை எடுத்தனர் .

போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு இளைஞன் மற்றும் 16 பெண்கள் கையும் களவுமாக  பிடிபட்டனர், அவர்கள் அந்த பகுதியில் உள்ள வேறு சில ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்களையும் நடத்துவதாக   போலிசார் தெரிவித்தனர்.போலீசார் அந்த பியூட்டி பார்லரை பூட்டி சீல் வைத்தனர்