அரசு ஊழியர்களின் அட்டகாசம் -கலெக்டர் ஆபீஸ் விதவை பெண் ஊழியர் பலாத்காரம் …

 

அரசு ஊழியர்களின் அட்டகாசம் -கலெக்டர் ஆபீஸ் விதவை பெண் ஊழியர் பலாத்காரம் …

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மகாசமுண்ட் மாவட்டத்தில், விதவை  பெண் ஊழியரை மிரட்டி நான்கு பேர்  பாலியல் பலாத்காரம் செய்தனர் 
பலாத்காரம் செய்த  நான்கு பேரில் மூன்று பேர் அரசு ஊழியர்கள். அவர்களில் ஒரு போலீஸ்காரரும் அடங்குவார்.

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மகாசமுண்ட் மாவட்டத்தில், விதவை  பெண் ஊழியரை மிரட்டி நான்கு பேர்  பாலியல் பலாத்காரம் செய்தனர் 
பலாத்காரம் செய்த  நான்கு பேரில் மூன்று பேர் அரசு ஊழியர்கள். அவர்களில் ஒரு போலீஸ்காரரும் அடங்குவார். அவரது கணவர் இறந்த பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அந்த  பெண் நான்கு நபர்களால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

girl-abuse-32

சிட்டி கோட்வாலி போலீசில் அந்தப் பெண் அளித்த புகாரில், 2019 அக்டோபரில் முதல் முறையாக அந்த கும்பல் தன்னை கற்பழித்தார்கலென கூறினார். இவர்களில் ஜெயநாராயண் போய் அரசு ஊழியர், காவல்துறை ஊழியர் சஷாங்க் சர்மா, ஆசிரியர்கள் கே.பி. படேல், ராஜ்ஜோ பாரதி ஆகியோர் அடங்குவர். அவர் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரில், அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகள் குற்றம் நடந்த இரவில் ராய்ப்பூரின் தாய் மாமாவின் வீட்டிற்கு சென்றதாகவும் ,அப்போது அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோவும் எடுத்து அதை வைரல் செய்வதாகவும்,தன்னைகொலை செய்வதாகவும், மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த  45 வயதுபெண் கூறினார்  .

அந்த கும்பல் அடுத்து தனது மகளுக்கும் குறி வைத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த பெண் கோட்வாலி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு  புகார் அளித்துள்ளார்.