அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை

 

அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை

அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளும்,  ஏப்ரல் 17-ஆம் தேதி தீரன் சின்னமலை பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது.

ttn

அந்த நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மரியாதை செலுத்துவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அந்த பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.