அமெரிக்கர்களுக்கே “அந்த” மாத்திரையை விற்ற வில்லன்கள்-“எழுச்சி”யுடன் ஏமாற்றிய கால் சென்டர் களவாணிகள்

 

அமெரிக்கர்களுக்கே “அந்த” மாத்திரையை விற்ற வில்லன்கள்-“எழுச்சி”யுடன் ஏமாற்றிய கால் சென்டர் களவாணிகள்

மும்பை அந்தேரியில் செயல்பட்டு வந்த ஒரு கால் சென்டரை போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் அங்கு அவர்கள் அமெரிக்கர்களுக்கு பாலியல் வீரியமூட்டும் மருந்துகளை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சீல் வைத்தனர்.

மும்பை அந்தேரியில் செயல்பட்டு வந்த ஒரு கால் சென்டரை போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் அங்கு அவர்கள் அமெரிக்கர்களுக்கு பாலியல் வீரியமூட்டும் மருந்துகளை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சீல் வைத்தனர்.

மும்பையை சேர்ந்த முடஸ்ஸர், மரால், ஆஷ்லே கிளென் ஆகிய மூவரும் மும்பை போலீசால் கைது செய்யப்பட்டு அங்கு வேலை செய்த 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் வீட்டுக்கு அனுப்பினார்கள் ‘
அந்த மூவரில் முடஸர் என்பவர்தான் அந்த கால் சென்டர் உரிமையாளர் ஆவார் .அவர் அங்குள்ளவர்களுக்கு அமெரிக்க ஆங்கிலம் பேசும் பயிற்சி அளித்து, அவர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ளவர்களிடம் பேசி அவர்களுக்கு பாலியல் வீரியமூட்டும் மருந்துகளை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்தனர் ,மருந்து வாங்கிய அமெரிக்கர்கள் பணத்தை டாலரில் அவர்கள் அக்கௌண்டுக்கு சட்டத்துக்கு புறம்பாக அனுப்பி வைத்துள்ளனர் .  
போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி அந்த கால் சென்டரை சேர்ந்த பலரை கைது செய்து ,அங்கிருந்த பல கம்ப்யூட்டர்கள், Data கார்டுகள், மற்றும் மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த சென்டரை பூட்டி சீல் வைத்தனர் .