அபிராமியின் ஆடை குறித்து கழுவி ஊற்றிய கூல் சுரேஷ்! 

 

அபிராமியின் ஆடை குறித்து கழுவி ஊற்றிய கூல் சுரேஷ்! 

அபிராமியின் ஆடை குறித்து கூல் சுரேஷ் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். 

சென்னை: அபிராமியின் ஆடை குறித்து கூல் சுரேஷ் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு மாதம் வெற்றிகரமாகக் கடந்து விட்டது. இந்த சீசன் கடந்த இரண்டு சீசன் போல்  இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி பெண் போட்டியாளர்கள் சரியாக உடை அணிவதில் இல்லை என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பிரபல ஊடகத்திற்கு கூல் சுரேஷ் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசுகையில், ‘அபிராமி உன்மையில் உடை அணிந்துள்ளார்களா என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் அமரும் போதும், நடமாடும் போதும் அரைகுறையான ஆடை மட்டுமே அணிந்திருப்பதால், அதற்கு ஏற்றார் போல் கேமராவும் அவரையே காண்பிக்கிறது. 

abirami

அப்போதே முடிவு செய்துவிட்டேன் இனி பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்தி விட வேண்டுமென்று. அதை தொடர்ந்து கவின் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை’ என்று கூறியுள்ளார். முன்னதாக இதே போன்று கூல் சுரேஷ் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருந்து குறிப்பிடத்தக்கது