அபிராமிக்கு துரோகம் செய்து விட்டு வேறு நபரை காதலிக்கும் கவின்? 

 

அபிராமிக்கு துரோகம் செய்து விட்டு வேறு நபரை காதலிக்கும் கவின்? 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பொதுவாக ஒரு விஷயம் ஒற்றுப்போவது ஒன்று சண்டை, மற்றொன்று காதல். ஓவியா, ஆரவ் தொடங்கி யாஷிகா, மஹத் என்று ஒரு ஒரு சீசன்னிலும் ஒரு காதல் ரோஜா மலர்கிறது. அந்த வகையில் இந்த முறை கவின்கு அந்த வீட்டில் காம்படிஷன் அதிகம் என்றே சொல்லாம். 

kiavin

ஏனென்றால் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே அபி, கவின் மீது கிருஷ் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவரை சூசகமாக பேசி கவின் கழட்டிவிட்டார். அதைத்தொடர்ந்து இவர் லாஸ்லியவை காதலிக்கிறார் என்றும் அவரை இம்ப்ரெஸ் செய்ய பல முயற்சிகள் எடுக்கிறார் என்றும் செய்தி வெளியானது. 

இந்த நிலையில் தற்போது இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சாக்ஷி மற்றும் ஷெரின் கார்டன் பகுதியில் அமர்ந்து கொண்டு கவின் பற்றி பேசி வருகின்றனர். அப்போது சாக்ஷி, ‘கவின் முன்னாடி போல இல்ல. அவன் காதலிக்கிறான், இதை நான் அபியிடம் சொல்லமாட்டேன் என்று கூறுகிறார்.  இதை கேட்ட சாக்ஷி, ‘நீயும், கவினுன் friends’a தான் இருக்கும், future’ல அது எப்படி மாறும் தெரியல’ என்று சொல்லிடு என்றார். பின்பு அபியும் முக்கியம் என்று சொல்ல ஷெரின் உடனே அபி முக்கியம் தான் ஆனால்…. என்று கூறுவது போல் புரோமோ முடிந்தடித்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கவினை கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர்.