அனுமதியின்றி அலுவலகத்திற்குள் நுழைந்த திமுக|கொந்தளிப்பில் தமிழிசை!

 

அனுமதியின்றி அலுவலகத்திற்குள் நுழைந்த திமுக|கொந்தளிப்பில் தமிழிசை!

அடுத்த கட்சியினருடைய அலுவலகத்திற்குள் அவர்களிடம் எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் நுழைந்து கலாட்டா செய்வது தான் ஜனநாயகமா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

அடுத்த கட்சியினருடைய அலுவலகத்திற்குள் அவர்களிடம் எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் நுழைந்து கலாட்டா செய்வது தான் ஜனநாயகமா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

tamilisai

சேலம் விவகாரத்தை முன்வைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இது சமூக செயல்பாடா? அல்லது சமூக அமைதி சீர்குலைப்பா? என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த போக்கை அறிவாலயம் அனுமதிக்குமா?  என்றும் ஸ்டாலினுக்கு  குட்டு வைத்துள்ளார்.

stalin

அன்று, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும், தன்னையும் தாக்கியது திமுக என்றும் தமிழிசை கருத்துகளை பகிர்ந்துள்ளார்.